sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏமாற்றிய நபரை கடத்திய ' சபல ' மாணவர்கள்

/

ஏமாற்றிய நபரை கடத்திய ' சபல ' மாணவர்கள்

ஏமாற்றிய நபரை கடத்திய ' சபல ' மாணவர்கள்

ஏமாற்றிய நபரை கடத்திய ' சபல ' மாணவர்கள்


ADDED : ஜூலை 09, 2025 11:47 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பிரபல கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் மூவர், வார இறுதி நாளை கொண்டாடுவதற்காக, புதுச்சேரி செல்ல திட்டமிட்டனர். இதற்காக 'ஆன்லைன்' செயலி மூலம் மூன்று அழகிகளை 'புக்' செய்து, 1.50 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.

இவர்களை எழும்பூரைச் சேர்ந்த புரோக்கர் கபீர் தொடர்பு கொண்டு, புதுச்சேரியில் அழகிகள் உங்களை தேடி வருவர் எனக் கூறியுள்ளார். ஆனால், யாரும் வரவில்லை.

ஆத்திரமடைந்த மாணவர்கள், எழும்பூரில் உள்ள கபீரை, அவரது வீட்டில் இருந்து காரில் கடத்தினர். தகவலறிந்த போலீசார் காரை மடக்கி, கபீரை மீட்டனர்.

மாணவர்கள் தினேஷ் குமார், 20, அப்சல் அலி, 20, வசந்தகுமார், 20, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us