ADDED : மார் 17, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மேற்கு அண்ணா நகர், பாடி குப்பம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த சம்சத், 48, என்ற பெண், பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த, ஆறு பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

