sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பாலியல் தொழில் நடத்தியவர் கைது

/

பாலியல் தொழில் நடத்தியவர் கைது

பாலியல் தொழில் நடத்தியவர் கைது

பாலியல் தொழில் நடத்தியவர் கைது


ADDED : நவ 08, 2024 12:35 AM

Google News

ADDED : நவ 08, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணை, கே.கே.நகர்., போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேற்கு கே.கே.நகர்., திருவள்ளுவர் நகர், இரண்டாவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், கும்பகோணம் திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, 34 என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த கே.கே.நகர்., போலீசார் அவரிடம் சிக்கியிருந்த பெண்ணை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us