sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'அம்மா' மண்டபங்களை திறக்காமல் முடக்குவதா?

/

'அம்மா' மண்டபங்களை திறக்காமல் முடக்குவதா?

'அம்மா' மண்டபங்களை திறக்காமல் முடக்குவதா?

'அம்மா' மண்டபங்களை திறக்காமல் முடக்குவதா?


UPDATED : மே 06, 2025 10:41 AM

ADDED : மே 06, 2025 01:18 AM

Google News

UPDATED : மே 06, 2025 10:41 AM ADDED : மே 06, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி மாநகராட்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் 11 கோடி ரூபாயில் அதிநவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட 'அம்மா' திருமண மண்டபம், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. மிகக் குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த கட்டப்பட்ட இம்மண்டபங்களை மூடி வைத்திருக்கும் தி.மு.க., அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி, கடும் கண்டனத்திற்குரியது.

ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனையால் உருவாக்கப்பட்ட 'அம்மா' மருந்தகம், 'அம்மா' குடிநீர், 'அம்மா' சிமென்ட், 'அம்மா' உப்பு என பெரும்பாலான திட்டங்களை திட்டமிட்டு முடக்கியதைபோல் இதை முடக்க பார்க்கிறது.

- தினகரன்

அ.ம.மு.க., பொதுச்செயலர்






      Dinamalar
      Follow us