sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மயங்கி விழுந்து எஸ்.ஐ., மரணம்

/

மயங்கி விழுந்து எஸ்.ஐ., மரணம்

மயங்கி விழுந்து எஸ்.ஐ., மரணம்

மயங்கி விழுந்து எஸ்.ஐ., மரணம்


ADDED : நவ 30, 2024 12:31 AM

Google News

ADDED : நவ 30, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டம், நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் குமார், 59. கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் பிரிவில், உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

நவ., 16ல், கூடுவாஞ்சேரி அருகே ஜி.எஸ்.டி., சாலையில், நெல்லிக்குப்பம் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்து சுயநினைவு இழந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார்.






      Dinamalar
      Follow us