sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலையில் ஆயில் கசிவு விபத்தில் சிக்கிய எஸ்.ஐ.,

/

சாலையில் ஆயில் கசிவு விபத்தில் சிக்கிய எஸ்.ஐ.,

சாலையில் ஆயில் கசிவு விபத்தில் சிக்கிய எஸ்.ஐ.,

சாலையில் ஆயில் கசிவு விபத்தில் சிக்கிய எஸ்.ஐ.,


ADDED : ஜன 24, 2025 12:32 AM

Google News

ADDED : ஜன 24, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சுதீர், 30; லாரி ஓட்டுநர். இவர், நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து, டேங்கர் லாரியில் சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு மேடவாக்கம் நோக்கி சென்றார். ராயபுரம் மேம்பாலம் வழியாக சென்றபோது, லாரியில் இருந்து எண்ணெய் கசிந்து சாலையில் கொட்டியது.

இதனால், வாகன ஓட்டிகள் திணறினர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற, ராயபுரத்தை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ., சுரேஷ், 48 என்பவர் வழுக்கி விழுந்தார். காலில் முறிவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிந்து, லாரியை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us