sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அதிகாரிகளை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள்

/

அதிகாரிகளை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள்

அதிகாரிகளை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள்

அதிகாரிகளை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள்


ADDED : பிப் 16, 2025 04:18 AM

Google News

ADDED : பிப் 16, 2025 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க.நகர்:சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நடைபாதை கடைகளை ஒழுங்கபடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக, அகலமான சாலையை தேர்வு செய்து, 4க்கு 4 என்ற சதுர அடிக்கு பெயின்ட் அடிக்கப்படுகிறது. அதற்குள் தான் கடைகள் அமைத்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில், திரு.வி.க., நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, நடைபாதை கடைகளை அடையாளப்படுத்தும் விதமாக 4க்கு 4 சதுர அடியில் பெயின்ட் அடித்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த நடைபாதை வியாபாரிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், 'லட்சக்கணக்கில் முன்பணம், ஆயிரம்கணக்கில் வாடகை, வரி என செலுத்தியும், கடைக்கு முன் பெயிண்ட் அடித்தால், வாடிக்கையாளர்கள் வாகனங்களை எங்கு நிறுத்துவர். போக்குவரத்து நெரிசல்தான் ஏற்படும்' என்றனர்.

உயர் அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அதிகாரிகள் கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us