sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவர்களுக்காக ஸ்லோகம் பாராயணம்

/

மாணவர்களுக்காக ஸ்லோகம் பாராயணம்

மாணவர்களுக்காக ஸ்லோகம் பாராயணம்

மாணவர்களுக்காக ஸ்லோகம் பாராயணம்


ADDED : பிப் 18, 2024 12:10 AM

Google News

ADDED : பிப் 18, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ - மாணவியர், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், நினைவாற்றல், அறிவாற்றல் மேம்படவும், பரத்வாஜ் சுவாமிகளின் 1 லட்சம் ஸ்லோகம் பாராயணம் நடக்கிறது.

அம்பத்துார், ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி ஜகத்குரு பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள், 45 ஆண்டுகளுக்கு முன் அவரே கைப்பட எழுதிய, 1 லட்சம் ஸ்லோகங்கள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அறுபத்து நான்கு கலைகளின் அன்னையான ஸ்ரீ ஸ்யாமளா தேவியின் நவராத்திரி தற்போது நடந்து வருகிறது. இதை முன்னிட்டு, பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்காக, 1 லட்சம் ஸ்லோகங்கள் நாம பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவச் செல்வங்கள் அனைவரும், தாம் பெற்ற கல்வி மூலம் பூரணமாக மக்களுக்கு சேவை செய்து, அவர்களை உயர்த்திடவும், தாமும் உயர் பதவிகளை அடைந்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us