sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சத்யா சாய் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

/

 சத்யா சாய் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 சத்யா சாய் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 சத்யா சாய் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


ADDED : நவ 19, 2025 04:18 AM

Google News

ADDED : நவ 19, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, சென்னை எழும்பூரில் இருந்து, ஆந்திரா மாநிலம், 'சத்யா சாய் பி' நிலையத்துக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

எழும்பூரில் இருந்து வரும் 23ம் தேதி இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:10 மணிக்கு சத்யா சாய் பி நிலையத்துக்கு சென்றடையும்

சத்யா சாய் பி நிலையத்தில் இருந்து வரும் 24ம் தேதி இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, வரும் 23ம் தேதி மாலை 6:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:30 மணிக்கு, சத்யா சாய் பி நிலையம் செல்லும்

சத்யா சாய் பி நிலையத்தில் இருந்து வரும் 25ம் தேதி இரவு 9:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 6:00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us