sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எஸ்.ஐ.,யை குதறிய தெருநாய்

/

எஸ்.ஐ.,யை குதறிய தெருநாய்

எஸ்.ஐ.,யை குதறிய தெருநாய்

எஸ்.ஐ.,யை குதறிய தெருநாய்


ADDED : அக் 06, 2025 03:06 AM

Google News

ADDED : அக் 06, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போலீஸ் எஸ்.ஐ.,யை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருபவர் குமார், 35. இவர், நேற்று முன்தினம் இரவு, அருணாச்சலம் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது தெரு நாய் ஒன்று குமாரை துரத்திச்சென்று காலை கடித்து குதறியது. இதனால், பலத்த காயமடைந்த அவர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us