sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போலீசாருடன் மாணவர் காங்., நிர்வாகிகள் வாக்குவாதம்

/

போலீசாருடன் மாணவர் காங்., நிர்வாகிகள் வாக்குவாதம்

போலீசாருடன் மாணவர் காங்., நிர்வாகிகள் வாக்குவாதம்

போலீசாருடன் மாணவர் காங்., நிர்வாகிகள் வாக்குவாதம்


ADDED : ஆக 22, 2025 12:45 AM

Google News

ADDED : ஆக 22, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,'தலைமை தேர்தல் ஆணையம், டிஜிட்டல் ஓட்டு வாக்காளர்கள் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தபால் அட்டைகளில் மாநில கல்லுாரி மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழக மாணவர் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாநிலக்கல்லுாரி மாணவர்களிடம் கையெழுத்து பெற, தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி தலைமையில் விஜய், ரியாஸ், மணிஷ்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர். அவர்களை கல்லுாரிக்குள் அனுமதிக்க, போலீசார் மறுத்தனர். போலீஸ் அனுமதி பெற வேண்டும் எனக் கூறினர். இதனால், இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின், மாணவர் காங்கிரசார் கல்லுாரிக்குள் சென்று, மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து பெற்றனர்.






      Dinamalar
      Follow us