sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாடு குறுக்கே பாய்ந்து விபத்து: மாணவர் பலி

/

மாடு குறுக்கே பாய்ந்து விபத்து: மாணவர் பலி

மாடு குறுக்கே பாய்ந்து விபத்து: மாணவர் பலி

மாடு குறுக்கே பாய்ந்து விபத்து: மாணவர் பலி


ADDED : ஆக 14, 2025 12:41 AM

Google News

ADDED : ஆக 14, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, மாடு குறுக்கே வந்ததில் பைக்கில் வந்த மாணவர் விபத்தில் சிக்கி பலியானார்.

திருநின்றவூரைச் சேர்ந்த சோனு பிரியன், 22; சட்டக் கல்லுாரி மாணவர். இவர் தன் நண்பர் பிரவீன் 23, என்பவருடன், நேற்று மாலை, வேலப்பன்சாவடி கல்லுாரி யில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்றனர். பைக்கை பிரவீன் ஓட்டினார்.

வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.

இதில், சோனு பிரியன் சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரவீன், லேசான காயங் களுடன் உயிர் தப்பினார்.






      Dinamalar
      Follow us