sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை

/

அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை

அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை

அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை


ADDED : பிப் 23, 2024 12:45 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர், சேலையூர் அடுத்த சந்தோஷபுரம், நேரு தெருவைச் சேர்ந்தவர் ரகுராம், 42, ஐ.சி.எப்., தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர், குடும்பத்துடன் வேலுாருக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை, பக்கத்து வீட்டில் வசிப்போர் பார்த்தபோது, ரகுராம் வீட்டின் 'கிரில் கேட்' மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.பீரோவில் இருந்த மூன்றரை சவரன் நகை, 1.50 லட்சம் ரூபாய் திருடுபோனது.

அதேபோல், பக்கத்து வீட்டில் வசித்து வரும் மென்பொறியாளரான பாலாஜி, 37, என்பவரது வீட்டிலும், பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 2 மடிக்கணினி, 1 லட்சம் ரூபாய் பணம், ஐந்து வெள்ளி கொலுசு ஆகியவற்றை, திருடிச் சென்றனர். இரு வீடுகளில் நடந்த திருட்டு குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us