sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சுவிஸ்., நபரின் பயணம் ரத்து

/

சுவிஸ்., நபரின் பயணம் ரத்து

சுவிஸ்., நபரின் பயணம் ரத்து

சுவிஸ்., நபரின் பயணம் ரத்து


ADDED : ஜன 16, 2025 12:41 AM

Google News

ADDED : ஜன 16, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் இரவு, அபுதாபி செல்லும் 'எத்தியாடு ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் ஏற முயன்ற, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மார்டீன் ரங்கேல்,70 என்பவரின் உடமைகளை, விமான நிலைய பதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், ஜி.பி.எஸ்., கருவி இருந்தது தெரியவந்தது.

இந்திய விமான பாதுகாப்பு சட்டத்தின் விதிகளின்படி, இக்கருவியை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. விசாரணையில், 'எங்கள் நாட்டில் இக்கருவியை எடுத்துச்செல்ல தடையில்லை. சில தினங்களுக்கு முன், சுற்றுலா விசாவில் டில்லி வந்து, அங்கிருந்து சென்னைக்கு வந்தேன். மற்ற விமான நிலையங்களில், இக்கருவியை எடுத்துச்செல்ல யாரும் அனுமதி மறுக்கவில்லை' என்றார்.

அவர் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லை. இதனால், மார்ட்டீன் ரங்கேல் விமான பயணம் ரத்து செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us