sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.10,000 லஞ்சம் வரி வசூலிப்பாளர் கைது

/

ரூ.10,000 லஞ்சம் வரி வசூலிப்பாளர் கைது

ரூ.10,000 லஞ்சம் வரி வசூலிப்பாளர் கைது

ரூ.10,000 லஞ்சம் வரி வசூலிப்பாளர் கைது


ADDED : மார் 15, 2024 12:27 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தரமணி, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் தீபா, 40. இவர், தன் ஓட்டு வீட்டை கான்கிரீட் வீடாக மாற்றினார்.

சொத்து வரி நிர்ணயம் செய்ய, மாநகராட்சியில் விண்ணப்பித்தார். பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, வரி வசூலிப்பாளர் சரவணன் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து தீபா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று, போலீசார் மாறு வேடத்தில் தீபாவுடன் சென்றனர். சரவணனிடம், ரசாயனம் கலந்த 10,000 ரூபாயை தீபா கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக சரவணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us