sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காதலர் தினத்தில் வாலிபர் தற்கொலை

/

காதலர் தினத்தில் வாலிபர் தற்கொலை

காதலர் தினத்தில் வாலிபர் தற்கொலை

காதலர் தினத்தில் வாலிபர் தற்கொலை


ADDED : பிப் 16, 2024 12:37 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்,

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்துரு, 24; குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில் தங்கி, திருமுடிவாக்கத்தில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

சந்துரு, பெண் ஒருவரை காதலித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, காதலர் தினத்தன்று, காதலியிடம் மொபைல் போனில் பேசியபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சந்துரு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us