sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

/

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ADDED : செப் 28, 2024 12:11 AM

Google News

ADDED : செப் 28, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அம்பத்துார் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, அரக்கோணம் மார்க்கமாக சென்ற விரைவு ரயில் மோதி, வாலிபர் ஒருவர் இறந்துள்ளதாக, ஆவடி ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது.

போலீசார், அந்த சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த மொபைல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அம்பத்துார், திருவேங்கடம் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 35, என்பது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us