sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோவிலில் திருடியவர் கைது

/

கோவிலில் திருடியவர் கைது

கோவிலில் திருடியவர் கைது

கோவிலில் திருடியவர் கைது


ADDED : ஆக 18, 2025 02:50 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டையார்பேட்டை:கோவில் மொபைல் போன் திருடியவரை, போலீசார் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டை, திலகர் நகரைச் சேர்ந்த மோகன், 47. இவர், அதே பகுதியில் உள்ள, பூதகாளியம்மன் கோவிலில், நேற்று மதியம், கூழ் வார்த்தல் நிகழ்விற்கான பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது, அவரது விலையுயர்ந்த மொபைல் போனை, கோவில் ஓரம் வைத்திருந்தார்.

அப்போது, மர்ம நபர் ஒருவர், அந்த மொபைல் போனை எடுத்துக் கொண்டு ஓடவே, மோகன் கூச்சலிட்டுள்ளார். கோவிலில் இருந்தவர்கள், அவரை பிடித்து நையப்புடைத்து, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த குருமூர்த்தி, 19, என்பதும், இவர் மீது ஏற்கனவே ஐந்து திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து, மொபைல் போன் மீட்கப்பட்டது.

விசாரணைக்கு பின், குருமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின், சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us