sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடு புகுந்து திருடியவர் சிக்கினார்

/

வீடு புகுந்து திருடியவர் சிக்கினார்

வீடு புகுந்து திருடியவர் சிக்கினார்

வீடு புகுந்து திருடியவர் சிக்கினார்


ADDED : செப் 25, 2024 12:34 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளானுார், கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம், 57; போக்குவரத்து தொழில்நுட்ப ஊழியர். இவர், கடந்த 19ம் தேதி, அரக்கோணத்தில் உள்ள அவரது மகளை பார்க்க குடும்பத்துடன் சென்றார்.

மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறையின் 'ஆஸ்பெட்டாஸ்' கூரை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகையை திருடிச் சென்றிருந்தனர்.

இதுகுறித்து விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆவடி, பொத்துார் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 20, என்பவரை, கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us