sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஸ்டான்லியில் டைல்ஸ் ஒட்டும் பணி நோயாளிகளுக்கு நேர்ந்த கொடுமை

/

ஸ்டான்லியில் டைல்ஸ் ஒட்டும் பணி நோயாளிகளுக்கு நேர்ந்த கொடுமை

ஸ்டான்லியில் டைல்ஸ் ஒட்டும் பணி நோயாளிகளுக்கு நேர்ந்த கொடுமை

ஸ்டான்லியில் டைல்ஸ் ஒட்டும் பணி நோயாளிகளுக்கு நேர்ந்த கொடுமை


ADDED : மார் 27, 2025 12:16 AM

Google News

ADDED : மார் 27, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம், ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை, 'எச் - பிளாக்' முதல் தளத்தில், மூளை நரம்பியல் பிரிவு அறுவை சிகிச்சை பிரிவு உள்ளது. இங்குள்ள, ஆண்கள் வார்டில் 50க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வார்டில், டைல்ஸ் ஒட்டும் பணி நடக்கிறது. ஆனால், நோயாளிகளை வேறு வார்டிற்கு மாற்றாமல், பணிகள் ஜரூராக நடக்கின்றன.

டைல்ஸ் ஒட்டும் பணிக்காக, நேற்று தளத்தை டிரில்லிங் இயந்திரத்தால் உடைக்கும் பணி நடந்தது. இதனால், வார்டு புகை முழுதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை.

நோயாளிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்காமல், கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக நிர்வாகத்தினர் மீது நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.






      Dinamalar
      Follow us