sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இறந்தவர் அடையாளம் தெரிந்தது

/

இறந்தவர் அடையாளம் தெரிந்தது

இறந்தவர் அடையாளம் தெரிந்தது

இறந்தவர் அடையாளம் தெரிந்தது


ADDED : ஆக 10, 2025 12:24 AM

Google News

ADDED : ஆக 10, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ரயிலில் அடிபட்டு இறந்தவர் அடையாளம், 10 நாட்களுக்கு பின் தெரிய வந்தது.

அண்ணனுார் ரயில்வே மேம்பாலம் அருகே, கடந்த 31ம் தேதி, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

இது குறித்து, ஆவடி ரயில்வே போலீசார் விசாரித்தனர். இதற்கிடையே, ஆவடியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், 'உறவினர் மகனை காணவில்லை' என, பல்வேறு இடங்களில் தேடி வந்தார்.

அண்ணனுார் அருகே ரயிலில் அடிபட்டு இறந்தது, செல்வராஜ் உறவினர் மகனான, துாத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியைச் சேர்ந்த முத்துராஜ், 19, என்பது 10 நாட்களுக்கு பின், நேற்று தெரிய வந்தது.

விசாரணையில், அயப்பாக்கம் பகுதியில் இரும்பு கடையில் பணி புரிந்து வந்த முத்துராஜ், சம்பவத்தன்று அண்ணனுார் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us