sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இறந்தவர் அடையாளம் தெரிந்தது

/

இறந்தவர் அடையாளம் தெரிந்தது

இறந்தவர் அடையாளம் தெரிந்தது

இறந்தவர் அடையாளம் தெரிந்தது


ADDED : ஆக 25, 2025 01:30 AM

Google News

ADDED : ஆக 25, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகே, கடந்த 21ம் தேதி வாலிபர் ஒருவர், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் யார் என்று ஆவடி ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், திருமுல்லைவாயில், அண்ணா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணி, 33 என்பது தெரிய வந்துள்ளது. இறந்த மணிக்கு, யோக பிரியா, 28 என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

வாகனம் மோதி ஒருவர் பலி



வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மோரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, 40 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவர் யார் என்பது குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us