sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

/

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : அக் 25, 2024 12:29 AM

Google News

ADDED : அக் 25, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி: வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, தேனாம்பேட்டையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, நேற்று முன்தினம், மர்ம நபர் ஒருவர் பேசினார்.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், ரயில் நிலையத்தின் பல இடங்களில் சோதனை நடத்தியதில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிந்தது.

மிரட்டல் விடுத்த நபரின் மொபைல் போன் வாயிலாக, அவரது முகவரியை கண்டறிந்தனர். அவர், அரியலுார் மாவட்டம், திருமழபாடியைச் சேர்ந்த ஜோதிவேல், 62, என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அரியலுார் போலீசார் ஜோதிவேலை பிடித்தனர். விசாரணையில், தன் மனைவியை கொலை செய்த வழக்கில் சிறை சென்று வந்தவர் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us