sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஊராட்சி பரப்பளவு அதிகம் குப்பை சேகரிப்பில் திணறல்

/

ஊராட்சி பரப்பளவு அதிகம் குப்பை சேகரிப்பில் திணறல்

ஊராட்சி பரப்பளவு அதிகம் குப்பை சேகரிப்பில் திணறல்

ஊராட்சி பரப்பளவு அதிகம் குப்பை சேகரிப்பில் திணறல்


ADDED : பிப் 22, 2024 12:39 AM

Google News

ADDED : பிப் 22, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார், பெரும்பாக்கம் ஊராட்சி, 831.96 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. 12 வார்டுகள் உள்ளன. இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

ஒரு சட்டசபை தொகுதிக்கு இணையான மக்கள் தொகை இருப்பினும், இங்கு, 64 பேர் மட்டுமே துாய்மை பணி உள்ளிட்ட வேலைகளை செய்கிறோம்.

இதனால், வார்டுகள் தோறும் குப்பை அகற்றவும், வீடு வீடாகச் சென்று அவற்றை சேகரிக்கவும் உரிய நேரம் கிடைப்பதில்லை.

குறைந்த ஊதியத்தில், மிகுதியாக பணியாற்றுவதால், மன சோர்வும் ஏற்படுகிறது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை அதிகரிப்பதோடு, போதுமான எண்ணிக்கையில் ஊழியர்களையும் நியமிக்க வேண்டும்.

- எல்.லலிதா, 43, துாய்மை பணியாளர், பெரும்பாக்கம்.






      Dinamalar
      Follow us