sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'வந்த பாதை ஒரு பார்வை' நுால்

/

 'வந்த பாதை ஒரு பார்வை' நுால்

 'வந்த பாதை ஒரு பார்வை' நுால்

 'வந்த பாதை ஒரு பார்வை' நுால்


ADDED : டிச 12, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலக்கியவீதி அமைப்பும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, ராணி மைந்தன் எழுதிய 'வந்த பாதை ஒரு பார்வை' என்ற நுால் அறிமுக விழாவை, கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு அரங்கில் நடத்தின.

இடமிருந்து: இலக்கியவீதி துணைத்தலைவர் பா.பத்ரி நாராயணன், ஓவியக் கவிஞர் மலர்மகன், வானதி ராமநாதன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, நுாலாசிரியர் ராணி மைந்தன், திரைப்பட இயக்குநர் எஸ். பி. முத்துராமன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், மருத்துவர் வி.வி.வரதராஜன், எழுத்தாளர் ரவி பிரகாஷ், இலக்கியவீதி செயலர் வாசுகி பத்ரிநாராயணன்.






      Dinamalar
      Follow us