sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணின் வீட்டு கதவை இரவில் தட்டிய நபர் கைது

/

பெண்ணின் வீட்டு கதவை இரவில் தட்டிய நபர் கைது

பெண்ணின் வீட்டு கதவை இரவில் தட்டிய நபர் கைது

பெண்ணின் வீட்டு கதவை இரவில் தட்டிய நபர் கைது


ADDED : டிச 31, 2024 12:40 AM

Google News

ADDED : டிச 31, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லிவாக்கம், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 26 வயது பெண்ணின் வீட்டு கதவை, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் பலமாக தட்டியுள்ளார்.

இதனால் பயந்த பெண், கதவை திறக்கவில்லை. இதையடுத்து, கதவை தட்டிய நபர் தகாத வார்த்தையால் பேசி மிரட்டியுள்ளார்.

உடனடியாக, அப்பெண் உறவினர்களை மொபைல் போனில் அழைக்கவே, அந்த நபர் அங்கிருந்து தப்பினார்.

வில்லிவாக்கம் போலீசாரின் விசாரணையில், மதுரையைச் சேர்ந்த மதன், 24, என்பவர் கதவை தட்டியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், பெண் தங்கியிருந்த வீட்டின் மேல் தளத்தில், மதனின் நண்பர் தங்கியிருப்பதாகவும், அவரைப் பார்த்துவிட்டு செல்லும்போது, பெண்ணின் வீட்டு கதவை தட்டியதும் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us