sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புழல் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது

/

புழல் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது

புழல் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது

புழல் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது


ADDED : ஜன 05, 2024 12:15 AM

Google News

ADDED : ஜன 05, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், சென்னை பெரும்பாக்கம், எழில் நகர் பகுதியை சேர்ந்த மகபுல் பாஷா, 25 என்பவர், புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன் தினம் மதியம், அவரை சந்திக்க அவரது கூட்டாளி காட்டுபாக்கம், கே.கே.நகர் பகுதியை சேர்ந்த அருண்குமார், 20 என்பவர் புழல் சிறைக்கு வந்தார்.

நேர்காணல் அறையில் மகபுல் பாஷாவை சந்தித்த அருண்குமார், கஞ்சாவை மறைத்து பந்து போல் சுற்றி கைமாற்ற முயன்றார். அது கீழே விழுந்து உருண்டு ஓடியது.

அங்கு பணியில் இருந்த முதல்நிலை காவலர் பாலமுருகன் அருண்குமாரை மடக்கி பிடித்து, சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அருண்குமார் கொண்டு வந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.ர்.






      Dinamalar
      Follow us