sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சைதை ஆட்டிறைச்சி கூடம் ரூ.50 கோடியில் மேம்பாடு

/

சைதை ஆட்டிறைச்சி கூடம் ரூ.50 கோடியில் மேம்பாடு

சைதை ஆட்டிறைச்சி கூடம் ரூ.50 கோடியில் மேம்பாடு

சைதை ஆட்டிறைச்சி கூடம் ரூ.50 கோடியில் மேம்பாடு


ADDED : பிப் 15, 2025 12:17 AM

Google News

ADDED : பிப் 15, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சைதாப்பேட்டை, ஆடு இறைச்சி கூடத்தில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர், நேற்று ஆய்வு நடத்தினர்.

பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

சைதாப்பேட்டை ஆடு இறைச்சி கூடம், 100 ஆண்டுகளுக்கு மேல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு, தினமும், 300க்கும் மேற்பட்ட ஆடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுகின்றன. முதல்வர் வழிகாட்டுதல்படி, சென்னை மாநகராட்சி சார்பில், 50 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தி, நவீன ஆட்டிறைச்சி கூடமாக தரம் உயர்த்தப்படும்.

இதில், சிறிய அளவிலான கடைகள், கழிவுகளை சுத்திகரிக்கும் வசதிகள் ஆகியவைகளும் அமைக்கப்படும். தென்சென்னை பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக ஆடுகள் அறுப்பது தவிர்க்கப்பட்டு, நவீன கூடத்தை பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us