ADDED : பிப் 19, 2025 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழிப்பறி திருடன் சிக்கினான்
அரும்பாக்கம்: அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், 31; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் மாலை ஆட்டோவில், அரும்பாக்கம், அசோகா நகர் மேற்கு பகுதியில் சென்றபோது, வழிமறித்த நபர், கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறித்து தப்பினார்.
அரும்பாக்கம் போலீசார் விசாரித்து, கோயம்பேடைச் சேர்ந்த பாலமுருகன், 32, என்பவரை, நேற்று கைது செய்து, நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.