sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சுகாதார துறை வருகை பதிவேடு திருட்டு

/

சுகாதார துறை வருகை பதிவேடு திருட்டு

சுகாதார துறை வருகை பதிவேடு திருட்டு

சுகாதார துறை வருகை பதிவேடு திருட்டு


ADDED : ஜன 15, 2024 02:22 AM

Google News

ADDED : ஜன 15, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கானத்துார்:சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு, உத்தண்டியில் வார்டு அலுவலகம் உள்ளது. இங்கு, சுகாதாரத்துறையின் கீழ், 10க்கும் மேற்பட்ட மலேரியா தடுப்பு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு, வருகைப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. நேற்று முன்தினம், அலுவலக நேரத்தில் இந்த வருகை பதிவேடு திருடப்பட்டு உள்ளது.

தனிப்பட்ட விரோதத்தில், சிலரை சிக்க வைக்க, வருகை பதிவேட்டை திருடியதாக தெரியவருகிறது. கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us