sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருவொற்றியூர் கிளை நுாலக 95வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி

/

திருவொற்றியூர் கிளை நுாலக 95வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி

திருவொற்றியூர் கிளை நுாலக 95வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி

திருவொற்றியூர் கிளை நுாலக 95வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி


ADDED : ஆக 11, 2025 01:15 AM

Google News

ADDED : ஆக 11, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:திருவொற்றியூர் கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில், 95வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி நடந்தது.

திருவொற்றியூர் கிளை நுாலகம் வாசகர் வட்டத்தின் 95வது சிந்தனை சாரல் நிகழ்ச்சியில், முதுகலை தமிழாசிரியர் சந்தோஷ்குமார், சிறப்பு பேச்சாளராக பங்கேற்று, 'தமிழ் இலக்கியமும் - தமிழர் வாழ்வும்' என்ற தலைப்பில் பேசியதாவது:

அன்றைய காலத்தில், போர் அறம் பேரறமாக இருந்தது. சூரியன் உதித்த பின்பே போர் நடந்தன. இன்று, இரவில் சர்வசாதாரணமாக போர்கள் நடக்கின்றன.

அன்றைய காலத்தில் காதலில் கூட அறம் இருந்தது; இன்று கிடையாது. இல்லறம் நல்லறமின்றி போகிறது. அறம், அறிவியல் உணர்ச்சியோடு தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு, தொல்காப்பியம் ஒன்றே சிறந்த சான்று.

இவ்வாறு, அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், வாசகர் வட்ட நிர்வாகிகள் துரைராஜ், சுப்பிரமணி, மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us