sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்வாரிய ஊழியரிடம் பணம் பறித்தோர் கைது

/

மின்வாரிய ஊழியரிடம் பணம் பறித்தோர் கைது

மின்வாரிய ஊழியரிடம் பணம் பறித்தோர் கைது

மின்வாரிய ஊழியரிடம் பணம் பறித்தோர் கைது


ADDED : அக் 07, 2024 01:49 AM

Google News

ADDED : அக் 07, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடம்பாக்கம்:மின்வாரிய ஊழியரிடம் பணம் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர். கோடம்பாக்கம் காமராஜர் காலனி, ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 38; மின்வாரிய ஊழியர். நேற்று முன்தினம், தங்கையை ஊருக்கு வழியனுப்ப கோயம்பேடு செல்ல, ஆட்டோ பிடிக்க வீட்டின் அருகே நடந்து சென்றார்.

அப்போது, பின்னால் வந்த இரண்டு பேரில் ஒருவர், சரவணனை பின்பக்கமாக இறுக்கமாக பிடித்துக் கொள்ள, மற்றொருவர் அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த, 1,000 ரூபாயை எடுத்துள்ளார்.

பின், சரவணனை கீழே தள்ளி விட்டு, தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, பணம் பறித்த அம்பத்துார் ஒரகடத்தைச் சேர்ந்த அபினாஷ், 24, குன்றத்துாரைச் சேர்ந்த செல்வகுமார், 20, ஆகிய இருவரை, கோடம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

பல வழக்கில் தொடர்புள்ள இவர்களிடம் இருந்து கத்தி, பைக் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us