sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வக்கீல் மற்றும் சகோதரரை தாக்கிய மூவருக்கு வலை

/

வக்கீல் மற்றும் சகோதரரை தாக்கிய மூவருக்கு வலை

வக்கீல் மற்றும் சகோதரரை தாக்கிய மூவருக்கு வலை

வக்கீல் மற்றும் சகோதரரை தாக்கிய மூவருக்கு வலை


ADDED : ஜன 12, 2025 10:55 PM

Google News

ADDED : ஜன 12, 2025 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:திருவொற்றியூர், ராஜாஜி நகர், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவா, 32; ஆட்டோ ஓட்டுனர். இவரது தம்பி சுகுமார், 29; வழக்கறிஞர். நேற்றிரவு ஜீவாவின் மனைவி சுபத்ராவிற்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனை செல்ல வீட்டருகே நிறுத்தியிருந்த தன் ஆட்டோவை ஜீவா எடுக்க சென்றுள்ளார்.

அப்போது, ஆட்டோவில் மூன்று பேர் படுத்திருந்தனர். அவர்களை ஜீவா எழுந்திருக்க சொல்லியுள்ளார். இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்த கும்பல் கட்டையால் தாக்கியதில், ஜீவா மற்றும் சுகுமாருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காகல ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து, சாத்தாங்காடு போலீசார் விசாரித்து, தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us