sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 300 போதை மாத்திரைகள் வைத்திருந்த மூவர் கைது

/

 300 போதை மாத்திரைகள் வைத்திருந்த மூவர் கைது

 300 போதை மாத்திரைகள் வைத்திருந்த மூவர் கைது

 300 போதை மாத்திரைகள் வைத்திருந்த மூவர் கைது


ADDED : நவ 17, 2025 12:49 AM

Google News

ADDED : நவ 17, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி: கிண்டியில், மூன்று வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 6 கிலோ கஞ்சா மற்றும் 300 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

கிண்டி தொழிற்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை, கிண்டி போலீசார் மடக்கி விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் போதைப் பொருட்கள் இருந்தன.

அவர்களிடம் விசாரித்ததில், தி.நகரைச் சேர்ந்த சரண், 23; பரமேஸ்வரன், 21; சரவணன், 21; என்பது தெரிந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 6 கிலோ கஞ்சா மற்றும் 300 போதை மாத்திரை களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us