/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக... (29.03.2025) சென்னை
/
இன்று இனிதாக... (29.03.2025) சென்னை
ADDED : மார் 29, 2025 02:14 AM
அன்னதானம்:
மூலிகை தேநீர்:
நேரம்: காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
காலை உணவு:
நேரம்- 8:30 மணி முதல்
மதிய உணவு:
நேரம்- 1:15 மணி முதல்.
சிற்றுண்டி:
நேரம்- 4:00 மணி முதல்.
இரவு உணவு:
நேரம்- 6:30 மணி முதல் தீரும் வரை
இடம்: வள்ளலார் இல்லம், இன்னர் ரிங் ரோடு, புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆதம்பாக்கம்.
குறிப்பு: கடந்த மூன்று ஆண்டுகளாக தினமும் நடைபெறுகிறது.
ec
ஸ்ரீராமநவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே. அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமிகள் மாலை 6:30 மணி முதல். இடம்: கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம்,சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
--------
ஆன்மிகம்
--------
ஆண்டாளம்மாள் மடம்
*
ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு, உ.வே.அத்தாங்கி ஸ்ரீநிவாசாரியார் சுவாமியின்
சம்பூர்ண ராமாயண உபன்யாசம்: சீதா கல்யாணம் - மாலை 6:00 - இரவு 8:00 மணி
வரை. இடம்: சஞ்சீவிராயன் கோவில் தெரு, வண்ணாரப்பேட்டை.
ஆன்மிகம்
பிரத்யங்கிரா பீடம்
அமாவாசை, ராகு கால பூஜை - காலை 9:00 மணி முதல். இடம்: சிங்க பெருமாள் கோவில் வழி, வெண்பாக்கம் மலையடிவாரம், வெங்கடாபுரம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேகம், தேங்காய் கட்டுதல், காலை 9:00 மணி முதல். இடம்: கவுரி வாக்கம்
சீனிவாச பெருமாள் கோவில்
அரங்கராஜனின் கம்ப ராமாயண சொற்பொழிவு, மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
அபிஷேகம், காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
ஆன்மிகம்
ஆண்டாளம்மாள் மடம்
*
ராமநவமியை முன்னிட்டு, உ.வே.அத்தாங்கி ஸ்ரீநிவாசாரியார் சுவாமியின்
சம்பூர்ண ராமாயண உபன்யாசம்: சீதா கல்யாணம் - மாலை 6:00 - இரவு 8:00 மணி
வரை. இடம்: சஞ்சீவிராயன் கோவில் தெரு, வண்ணாரப்பேட்டை.
சாரதாம்பாள் கோவில்
ராமநவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே.அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமிகள் - மாலை 6:30 மணி முதல். இடம்: சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
வள்ளலார் இல்லம்
மூலிகை
தேநீர் - காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் காலை, மதியம்,
இரவு அன்னதானம். இடம்: உள்வட்ட சாலை, புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில்,
ஆதம்பாக்கம்.