ADDED : அக் 01, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை கே.கே.நகர், மயிலாப்பூர், ஆகிய இடங்களில், இன்று காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
கே.கே.நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், இரண்டாவது மாடி, 110 கிலோ வோல்ட் திறன் உடைய கே.கே.நகர் துணை மின் நிலைய வளாகம், கே.கே. நகர், சென்னை - -78
மயிலாப்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., திறன் உடைய வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலைய வளாகம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34.
மேற்கண்ட இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில், பொதுமக்கள் பங்கேற்று, குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.