sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகர பேருந்து ஓட்டுனரை தாக்கிய இருவர் கைது

/

மாநகர பேருந்து ஓட்டுனரை தாக்கிய இருவர் கைது

மாநகர பேருந்து ஓட்டுனரை தாக்கிய இருவர் கைது

மாநகர பேருந்து ஓட்டுனரை தாக்கிய இருவர் கைது


ADDED : ஜன 01, 2025 12:54 AM

Google News

ADDED : ஜன 01, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம், சென்னை வள்ளலார் நகரில் இருந்து, மாநகரப் பேருந்து தடம் எண் 57 நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் பேருந்து நிலையத்திற்கு 10:00 மணியளவில் வந்தது. அப்போது பேருந்து, அவ்வழியே சென்ற மோட்டார் சைக்கிளில் உரசுவது போல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மாநகர ஓட்டுனர் பிரேம்குமார், 50 என்பவரை தாக்கினர்.

இதில் காயமடைந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய கோரி போராட்டத்தில் இறங்கினர். பல பகுதிகளில் சில மாநகரப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் செங்குன்றம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஓட்டுனரை தாக்கிய செங்குன்றம் அடுத்த விளங்காடுபாக்கம் மல்லி மாநகரைச் சேர்ந்த அமீர், 29, நாரவாரி குப்பம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த முகமது அபி, 32 ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us