sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நண்பரை கொல்ல முயன்றதாக இருவர் கைது

/

நண்பரை கொல்ல முயன்றதாக இருவர் கைது

நண்பரை கொல்ல முயன்றதாக இருவர் கைது

நண்பரை கொல்ல முயன்றதாக இருவர் கைது


ADDED : மே 08, 2025 12:31 AM

Google News

ADDED : மே 08, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, வியாசர்பாடி, 'சி' கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 23. நேற்று அதிகாலை வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். பிரவீன்குமாருடன் ஏற்பட்ட தகராறில் அவரை எழுப்பிய நண்பர்களான ராஜேஷ், 38, புருஷோத்தமன், 27 மற்றும் இருவர், கத்தியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த பிரவீன்குமார், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரவீன்குமாரின் தாய் உஷா அளித்த புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட ராஜேஷ், புருஷோத்தமன் ஆகிய இருவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us