sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.50 லட்சம் நில மோசடி இருவர் கைது

/

ரூ.50 லட்சம் நில மோசடி இருவர் கைது

ரூ.50 லட்சம் நில மோசடி இருவர் கைது

ரூ.50 லட்சம் நில மோசடி இருவர் கைது


ADDED : ஜூலை 05, 2025 11:55 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, நில மோசடி வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். துரைப்பாக்கம், விநாயகர் நகர் தனியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் அருள், 62; துார்தர்ஷன் சேனலில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருக்கு சொந்தமான 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2,400 சதுர அடி நிலம், திருநின்றவூர், லட்சுமி பிரகாஷ் நகரில் உள்ளது.

இந்த நிலத்திற்கு போலிஆவணங்கள் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து விற்றது தெரிந்தது. இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவில் ஏப்., 21ல் அருள் புகார் அளித்தார்.

விசாரித்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த திருவள்ளூர் மாவட்டம், வெள்ளானுாரைச் விஜயகுமார், 39, காஞ்சிபுரம், வஞ்சுவாஞ்சேரியைச் சேர்ந்த சேகர், 60, ஆகியோரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us