sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா எண்ணெய் விற்ற இருவர் கைது

/

கஞ்சா எண்ணெய் விற்ற இருவர் கைது

கஞ்சா எண்ணெய் விற்ற இருவர் கைது

கஞ்சா எண்ணெய் விற்ற இருவர் கைது


ADDED : ஜூன் 13, 2025 09:14 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 09:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழுகிணறு:ஏழுகிணறு, பேரக்ஸ் தெரு குடிசை பகுதியில் கஞ்சா எண்ணெய் விற்பதாக, ஏழுகிணறு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு, சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த இருவரை மடக்கினர்.

அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தால், போலீசார் அவர்களை சோதனையிட முயன்றனர். அப்போது, இருவரும் போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓட முயன்றனர். இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்ததில், கஞ்சா எண்ணெய் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் ஏழுகிணறு, மின்ட் தெருவைச் சேர்ந்த வினோத்பாய், 25, சவுகார்பேட்டை, சுந்தரம் தெருவைச் சேர்ந்த சாகர்குமார், 23, என்பதும் தெரிய வந்தது. இருவரை போலீசார் கைது செய்து, 10 கிராம் கஞ்சா எண்ணெய், எடை இயந்திரம், பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us