sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கண்ணகி நகர் மயானத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது

/

கண்ணகி நகர் மயானத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது

கண்ணகி நகர் மயானத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது

கண்ணகி நகர் மயானத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : ஜூலை 31, 2025 12:37 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணகி நகர், கண்ணகி நகர் மயானத்தில், மறைந்திருந்து கஞ்சா விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கண்ணகி நகர் மயானத்தில் மறைந்திருந்து கஞ்சா விற்பதாக, கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார், அந்த இடத்தில் சோதனை செய்தனர்.

அப்போது, சேலையூரை சேர்ந்த நடராஜன், 28, விஸ்வா, 22, ஆகியோர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. நேற்று, இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us