sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோவில் கஞ்சா கடத்திய இருவர் கைது

/

ஆட்டோவில் கஞ்சா கடத்திய இருவர் கைது

ஆட்டோவில் கஞ்சா கடத்திய இருவர் கைது

ஆட்டோவில் கஞ்சா கடத்திய இருவர் கைது


ADDED : ஏப் 27, 2025 02:00 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி:வடபழனி 100 அடி சாலை, தனியார் மருத்துவமனை அருகே, வடபழனி போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, ஆட்டோவில் வந்த மூன்று பேரில் ஒருவர் தப்பி ஓடினர்.

இருவரை மடக்கி பிடித்து, அவர்களிடம் இருந்த பெட்டியை சோதனை செய்த போது, அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பிடிபட்டவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோஹரவ், 24, மற்றும் அபு சுப்யான், 24, என தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து, ஆட்டோ மற்றும் 219 பொட்டலங்களில் இருந்த, 2 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us