sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

167 போதை மாத்திரை பதுக்கிய இருவர் கைது

/

167 போதை மாத்திரை பதுக்கிய இருவர் கைது

167 போதை மாத்திரை பதுக்கிய இருவர் கைது

167 போதை மாத்திரை பதுக்கிய இருவர் கைது


ADDED : நவ 15, 2024 12:30 AM

Google News

ADDED : நவ 15, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், பெங்களூருவில் இருந்து போதை பொருட்களை கடத்தி, அயனாவரத்தில் விற்ற பெரம்பூரைச் சேர்ந்த மார்டின் ஜோஸ்வா, 31, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், அவரது கூட்டாளியான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சூர்யா, 24, என்பவரையும் கைது செய்து, போதை ஸ்டாம்ப் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இவர்களது தகவல்படி, 'எம்.டி.எம்.ஏ.,' எனும் போதை மாத்திரை வைத்திருந்த, பாடியைச் சேர்ந்த ராஜேஷ், 36, தனியார் நிறுவன ஊழியர் பீரதீப், 38, ஆகிய இருவரையும் நேற்று, அயனாவரம் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, 30 கிராம் ஓ.ஜி., கஞ்சா, 1.67 லட்சம் ரூபாய் மதிப்பு எம்.டி.எம்.ஏ., எனும் 167 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்தோரை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us