sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'லிப்ட்' கொடுத்து போன் பறித்த இருவர் கைது

/

'லிப்ட்' கொடுத்து போன் பறித்த இருவர் கைது

'லிப்ட்' கொடுத்து போன் பறித்த இருவர் கைது

'லிப்ட்' கொடுத்து போன் பறித்த இருவர் கைது


ADDED : ஜன 05, 2025 10:16 PM

Google News

ADDED : ஜன 05, 2025 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி:மதுரையை சேர்ந்தவர் ஹரிபாலா, 21. ஜாபர்கான்பேட்டையில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

கடந்த 1ம் தேதி அதிகாலை, கிண்டி நோக்கி செல்ல, சாலையோரம் நின்று கொண்டிருந்தார். ஒரு இருசக்கர வாகனத்தை கைகாட்டி 'லிப்ட்' கேட்டார்.

வாகனத்தில் வந்த நபர், கிண்டி, நாகிரெட்டிதோட்டம் சென்றார். அங்கு, மற்றொரு நபருடன் சேர்ந்து, ஹரிபாலாவை சரமாரியாக தாக்கி, அவர் மொபைல் போனை பறித்து தப்பினர்.

கிண்டி போலீசார் விசாரணையில், சைதாப்பேட்டையை சேர்ந்த ஆசிக், 19, சுந்தர், 23, என தெரிந்தது. நேற்று, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us