sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போலீசாரின் சீருடையை கிழித்த இருவர் கைது

/

போலீசாரின் சீருடையை கிழித்த இருவர் கைது

போலீசாரின் சீருடையை கிழித்த இருவர் கைது

போலீசாரின் சீருடையை கிழித்த இருவர் கைது


ADDED : ஏப் 03, 2025 11:49 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணகி நகர்,கண்ணகி நகர் காவல் நிலைய போலீஸ்காரர்கள் உமாபதி, அஸ்வின். நேற்று முன்தினம் இரவு, கண்ணகி நகர் பேருந்து நிலையம் அருகில், வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக இருவருடன் வந்த பல்சர் இருசக்கர வாகனத்தை மடக்கினர். அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர். பின் தொடர்ந்து சென்ற போலீசார், ஒரு சந்தில் அவர்களை மடக்கி பிடித்தனர்.

அப்போது, பைக்கில் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து போலீசாரை தாக்கி, அவர்கள் சீருடையை கிழித்தனர்.

தொடர்ந்து, இருவரையும் மடக்கி பிடித்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 26, சஞ்சய், 24, என தெரிந்தது. போலீசார், இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us