sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை பொருள் கடத்தல் வழக்கு மேற்கு வங்கத்தில் இருவர் கைது

/

போதை பொருள் கடத்தல் வழக்கு மேற்கு வங்கத்தில் இருவர் கைது

போதை பொருள் கடத்தல் வழக்கு மேற்கு வங்கத்தில் இருவர் கைது

போதை பொருள் கடத்தல் வழக்கு மேற்கு வங்கத்தில் இருவர் கைது


ADDED : நவ 10, 2025 01:37 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சென்னை வாலிபர்கள் இருவர், மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர்.

போதை பொருள் கடத்தல் தொடர்பாக, நடப்பு ஆண்டு, ஜன., 16ம் தேதி, திருவல்லிக்கேணி மாட்டான் குப்பத்தைச் சேர்ந்த வினோத், 34, பாலாஜி, 31, ஆகியோர், திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின், அண்ணா சதுக்கம் காவல் நிலைய எல்லையில், 20 கிலோ கஞ்சா கடத்திய வழக்கிலும், அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமினில் வெளிவந்த பின், தலைமறைவாகினர்.

இதனால், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், போதை பொருள் கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், வினோத் மற்றும் பாலாஜி ஆகியோர், மேற்கு வங்கத்தில் பதுங்கி இருப்பதாக, அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், மேற்கு வங்க போலீசார் உதவியுடன் வினோத், பாலாஜி ஆகியோரை கைது செய்து, மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து, புழல் சிறையில் அடைத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us