sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழிலாளியை கொல்ல முயற்சி சிறுவன் உட்பட இருவர் கைது

/

தொழிலாளியை கொல்ல முயற்சி சிறுவன் உட்பட இருவர் கைது

தொழிலாளியை கொல்ல முயற்சி சிறுவன் உட்பட இருவர் கைது

தொழிலாளியை கொல்ல முயற்சி சிறுவன் உட்பட இருவர் கைது


ADDED : ஜன 31, 2025 12:20 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், ஜன. 31-

திருவொற்றியூர், ஒண்டிக்குப்பம் 2வது தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி, 53; சுமைத்துாக்கும் தொழிலாளி.

கடந்த 27ம் தேதி, வீட்டருகே நடந்து சென்றபோது, இரு வாலிபர்கள் வீண் தகராறு செய்துள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, முகமது அலியை தாக்கினார். பொதுமக்கள் வருவதை பார்த்து, கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடினர்.

காயமடைந்த முகமது அலி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவொற்றியூர் போலீசார், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதில், திருவொற்றியூர், ராஜாகடை, திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த ஆகாஷ், 19, மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

போலீசார் நேற்று முன்தினம் அவர்களை கைது செய்தனர். ஆகாைஷ புழல் சிறையிலும், சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்திலும் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us