sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாமல்லபுரம் கடலில் குளித்த மாணவர் உட்பட இருவர் மாயம்

/

மாமல்லபுரம் கடலில் குளித்த மாணவர் உட்பட இருவர் மாயம்

மாமல்லபுரம் கடலில் குளித்த மாணவர் உட்பட இருவர் மாயம்

மாமல்லபுரம் கடலில் குளித்த மாணவர் உட்பட இருவர் மாயம்


ADDED : நவ 17, 2024 12:27 AM

Google News

ADDED : நவ 17, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம், சென்னை, மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்கேசவ், 20; முகப்பேர் தனியார் கல்லுாரி, பி.காம்., இறுதியாண்டு மாணவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சையது ரியாஸ், 18 தனியார் கேட்டரிங் நிறுவன சமையல் கலைஞர்.

நேற்று, மெரினா கடற்கரை செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், 19, ரக்ஷித், 18, தோழி ஆர்யா ஆகியோருடன், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.

பகல் 11:00 மணிக்கு, மீனவர் பகுதி அருகே கடலில் குளித்தபோது, கிருஷ்கேசவ், சையது ரியாஸ் ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகினர்.

கிருஷ்கேசவ் தந்தை, மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை.






      Dinamalar
      Follow us