sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சைக்கிள் திருடிய வழக்கில் பெண் உட்பட இருவர் கைது

/

சைக்கிள் திருடிய வழக்கில் பெண் உட்பட இருவர் கைது

சைக்கிள் திருடிய வழக்கில் பெண் உட்பட இருவர் கைது

சைக்கிள் திருடிய வழக்கில் பெண் உட்பட இருவர் கைது


ADDED : பிப் 10, 2025 03:50 AM

Google News

ADDED : பிப் 10, 2025 03:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முகப்பேர் கிழக்கு:முகப்பேர் கிழக்கு, கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி, 31. இவரது மகன் பள்ளிக்கு செல்ல பயன்படுத்தும் சைக்கிளை, வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தனர்.

கடந்த ஒன்றாம் தேதி மாலை, அங்கு, 'டி.வி.எஸ் ஸ்கூட்டி'யில் வந்த ஆண் மற்றும் பெண், சைக்கிளை திருடி சென்றனர்.

இது குறித்து, ஜெ.ஜெ., நகர் போலீசில் ரேவதி புகார் அளித்தார். 'சிசிடிவி' காட்சிகளின் படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில், சைக்கிளை திருடியது, அயப்பாக்கத்தைச் சேர்ந்த ரபீக் முகமது தீன், 39, அவரது தோழி ஸ்ரீதேவி, 34, என தெரிந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த சைக்கிள் மற்றும் ஸ்கூட்டியை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us