sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுமி பலாத்காரம் இருவருக்கு ஆயுள் தண்டனை

/

சிறுமி பலாத்காரம் இருவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பலாத்காரம் இருவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பலாத்காரம் இருவருக்கு ஆயுள் தண்டனை


ADDED : நவ 06, 2024 12:48 AM

Google News

ADDED : நவ 06, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,பள்ளிக்கரணை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, 13 வயது சிறுமி. இவரை, 2018ம் ஆண்டு, இ.சி.ஆரை., சேர்ந்த ரஹமதுல்லா, 41, சாகுல்ஹமீது, 44, ஆகியோர், பாலியல் பலாத்காரம் செய்தனர். கானத்துார் போலீசார், இரண்டு பேரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, நேற்று, ரஹமதுல்லா, சாகுல்ஹமீது ஆகியோருக்கு, ஆயுள் தண்டனை மற்றும் தலா 3,500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அபராதம் கட்ட தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us